திண்டுக்கல்,- மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் கிரி வரவேற்றார். வனச்சரக அலுவலர் ராஜமாரியம்மன் , பசுமை தமிழ்நாடு திட்டத்தில் பள்ளி, கல்லுாரி வளாகம், பொதுமக்கள் சொந்த இடங்களில் மரக் கன்றுகளை இலவசமாக வழங்கி நட்டு தரப்படும்'', என்றார். வட்ட வழங்கல் துறை கண்காணிப்பாளர் செல்லத்தாய், ஆன்லைனில்ரேஷன் கார்டுக்கு விண்ணப் பித்தால் புதிய கார்டு வழங்கப்படும்'',என்றார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுக்கு அமர்வு படி 10 மடங்காக உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.
திண்டுக்கல்,- மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது. துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!