ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி விழாவையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் பின்புறம் உள்ள அஸ்வத்த நாராயண சுவாமி கோவிலில் லட்சுமி நரசிம்மர் சுவாமி ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனை நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை வியாசராயர் மடத்தின் ஆச்சாரியர்கள் ராகவேந்திரன், மத்வராயன், குருராஜன், ரிஷிகேஷ், விஜயேந்திரன், கோபிநாத் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!