திண்டிவனம், : திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரசுவதி சட்டக்கல்லுாரியில் பெண் உரிமை குறித்த கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி இயக்குனர் டாக்டர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியை உமாசங்கரி, உதவி பேராசிரியர் ஜானகிராமன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.சிறப்பு விருந்தினர் கூடுதல் அரசு வழக்கறிஞர் உஷா, பாலியல் வன்முறையில் இருந்து விடுபடுதல், ஓட்டுரிமை, குடும்ப உறவில் பெண்களின் உரிமை, சமமான ஊதியம் குறித்து பேசினார். மாணவி சவுபர்நிகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் பயனடைந்தனர்.
திண்டிவனம், : திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் சரசுவதி சட்டக்கல்லுாரியில் பெண் உரிமை குறித்த கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!