ஈரோடு5-மாநகராட்சியில் 'மாஸ் கிளினீங்' பணி நேற்று நடந்தது.ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகளில், மழை நீர் வடிகால் களாக உள்ள கழிவு நீர் ஓடைகளை துார்வாரி சுத்தம் செய்யும் பணி, குப்பை அகற்றும் பணி, 'மாஸ் கிளினீங்' பெயரில் மேற்கொள்ளப்படுகிறது.இதன்படி நான்கு மண்டலங்களிலும் நேற்று பணி நடந்தது. இதில் இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 27வது வார்டு கே.என்.கே. சாலை பகுதியில், துாய்மை பணிகளை கவுன்சிலர் ஜெயந்தி துவக்கி வைத்தார். முதலாவது மண்டலம் அமராவதி நகர், அம்பேத்கர் நகர், மரவபாளையம், மூன்றாவது மண்டலத்தில் பனங்காடு, சாணார்பாளையம், காந்திநகர், ஒண்டிக்காரன்பாளையம், நான்காவது மண்டலத்தில் சாஸ்திரி நகர் பகுதிகளில் துாய்மை பணி நடந்தது. இதில், 223 துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
ஈரோடு5-மாநகராட்சியில் 'மாஸ் கிளினீங்' பணி நேற்று நடந்தது.ஈரோடு மாநகராட்சியில், 60 வார்டுகளில், மழை நீர் வடிகால் களாக உள்ள கழிவு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!