ஏற்காடு-ஏற்காட்டில் சில நாளாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 6:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் மலைப்பாதையில் உள்ள, 2, 3வது கொண்டை ஊசி வளைவுகள் இடையேயும், 60 அடி பாலம் - 40 அடி பாலம் இடையேயும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டு, அடிவாரத்தில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடியில், வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. மேலும், ஏற்காட்டில் இருந்து சேலம் செல்லும் வாகனங்கள், குப்பனுார் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. நெடுஞ்சாலைத்துறையினர், நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில், பொக்லைன் மூலம் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். நிலச்சரிவால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
ஏற்காடு-ஏற்காட்டில் சில நாளாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை, 6:00 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இதனால், ஏற்காட்டில் இருந்து
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!