பள்ளிபாளையம்,-பள்ளிபாளையத்தில் ஆவராங்காடு, வசந்தநகர், மற்றும் பல குடியிருப்பு பகுதியில், விதிமுறைகளை மீறி, மது விற்பனை ஜோராக நடக்கிறது.புகார் சென்றால், போலீசார் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று, விற்பனை செய்தவர்களை கைது செய்வர்.ஆனால், சட்டசபைக் கூட்டம் நடந்ததால், கடந்த ஒரு மாதமாக விதிமுறை மீறி மது விற்பனை செய்பவர்களை கைது செய்யவில்லை. இதனால், இன்னும் அதிகரித்து விற்பனை செய்கின்றனர். போலீசாரும் கண்டுகொள்ளாமல் உள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளிபாளையம்,-பள்ளிபாளையத்தில் ஆவராங்காடு, வசந்தநகர், மற்றும் பல குடியிருப்பு பகுதியில், விதிமுறைகளை மீறி, மது விற்பனை ஜோராக
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!