Load Image
Advertisement

புகார் பெட்டி  சேதமடைந்த சமுதாய கூடம்


கனகம்மாசத்திரம் அடுத்த, காவேரிராஜபுரம் ஊராட்சியில் அருந்ததியர் காலனியில், 30 ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி சார்பில், சமுதாய கூடம் கட்டடப்பட்டது. இந்த சமுதாயம் கூடம், ஏழு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது. பின், சீரமைக்காததால் கட்டடம் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கட்டடம் அருகே, தண்ணீர் தொட்டி உள்ளதால் குடிநீர் பிடிக்க மக்கள் அச்சப்படுகின்றனர். இந்நிலையில், இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டடத்தை அகற்ற வேண்டும்.எம்.விஜயகுமார, காவேரிராஜபுரம்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement