சோழவரம் : செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.போக்குவரத்து ஆணையர் நடராஜன் அறிவுறுத்தலின்படி, ஆட்டோக்களில் சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் எழுதிய 'ஸ்டிக்கர்'கள் ஓட்டும் பணிகள் நடைபெற்றன.
வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பையன், ராஜராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள், விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.ஆட்டோக்களில், 'சாலையில் மொபைல்போன் பேசினால் ஆபத்தாகும் நீயோசி'; 'இருசக்கர வாகனம் இருவர் மட்டுமே செல்ல வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் உள்ள ஸ்டிக்கர்களை ஒட்டியும், இது தொடர்பாக வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தினர்.
சோழவரம் : செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!