திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டதோட்டக்கலைத் துறை வாயிலாக, பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம் செய்தல்; நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுதல் மற்றும் பராமரிப்பு செய்தல்; தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம் ஆகிய தலைப்புகளை உள்ளடக்கிய பயிற்சி, ஈக்காடு கண்டிகை, அரசு தோட்டக்கலைப் பண்ணையில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இங்கு, 30 நாட்களுக்கு, 40 நிலமில்லாத விவசாய தொழிலாளர்களை தேர்வு செய்து பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.விண்ணப்ப படிவம், இத்துறையின் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.பயிற்சியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள், விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டதோட்டக்கலைத் துறை வாயிலாக, பூங்கொத்து மற்றும் பூ அலங்காரம் செய்தல்; நுண்ணீர் பாசன அமைப்பு
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!