Load Image
Advertisement

கோவையில் ஒருவர் டிஸ்சார்ஜ்

கோவை:கோவையில் நேற்று, ஒருவர் கொரோனா குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டார்.மாவட்டத்தில் நேற்று, ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, மூன்று லட்சத்து 30 ஆயிரத்து பத்தாக உள்ளது. இது வரை பலி எண்ணிக்கை, 2,617 ஆக உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். இதுவரை, மூன்று லட்சத்து 27 ஆயிரத்து 372 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement