கோவை;கோவை பீளமேடு சுகுணா கல்யாண மண்டபம் அருகில், 'நாகர்கோவில் ஆரிய பவன்' சைவ உணவகம் திறப்பு விழா நேற்று நடந்தது.18 ஆயிரம் சதுரடி பரப்பளவில், குளிர் சாதன வசதி மற்றும் கார் பார்க்கிங் வசதியுடன் இந்த ஓட்டல் அமைந்துள்ளது. ஓட்டல் நிர்வாக இயக்குனர் திருவேங்கடம் ரமேஷ் கூறியதாவது:'இந்த உலகில் நமக்கான ஒரே தொழில் மனித நலன் மட்டுமே' என, சத்குரு கூறுவார். அவர் ஆசியுடன் அதே நலனுக்காக, இந்த உணவக தொழிலை செய்து வருகிறோம். எங்கள் ஓட்டலின் பிரதான மூன்று கிளைகள், நாகர்கோவிலில் உள்ளன. சிங்கப்பூரில் ஒரு கிளையும், கோவை ஈஷா மையத்தில் ஒரு கிளையும் உள்ளது.கோவை வாடிக்கையாளர்களின் நல்லாதரவும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையுடன், ஆறாவது கிளையை பீளமேட்டில் துவங்கி இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
கோவை;கோவை பீளமேடு சுகுணா கல்யாண மண்டபம் அருகில், 'நாகர்கோவில் ஆரிய பவன்' சைவ உணவகம் திறப்பு விழா நேற்று நடந்தது.18 ஆயிரம் சதுரடி
ஊடக தர்மம்
உங்கள் கரங்களில்...!
சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே, ‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!