இது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறுகையில், உளவுத்துறையினர் அளித்த தகவலின் பேரில், ராணுவத்தினர் மற்றும் ரபியாபாத் போலீசார் ரோஹாமா மற்றும் ரபியாபாத் பகுதிகளில் தீவிர சோதனை செய்தனர். அதில், ஹண்ட்வாரா பகுதியை சேர்ந்த ரிஸ்வான் ஷபி லோன் என்ற பயங்கரவாதியை கைது செய்ததுடன், பிஸ்டல் மற்றும் வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்டவன், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றி வந்துள்ளான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரபியாபாத் மற்றும் சோபோர் பகுதிகளில் வி.ஐ.பி.,க்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தீவிரவாதிகள் தேச துரோக செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் நடவடிக்கைக்கு தடை விடிக்கபப்ட்டதால , இவர்கள் திட்டமே திட்டியதால் எந்த ஒரு நடவடிக்கையும் இருக்காது, ஆகவே அவர்களுக்கு கவலை இல்லை, நாம்தான் சமூக விரோதிகளின் தயவில் இனி கப்பம் கட்டிக்கொண்டு நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், அந்த நிலை கண்டிப்பாக வரும், தவறாக கூறவில்லை திருட்டு வரி என்ற ஒரு வரியைக் காட்டினால் அந்த துரையின் அதிகாரிகள் நமக்கு பாதுகாப்புக்கு ஏற்படு செய்வார்கள் அமெரிக்க சென்றுவந்தால் விமானநிலையத்தில் இருந்து வீடு வரையில் பாதுகாப்பும் கொடுப்பார்கள் . உணவு சென்றாலும் அப்பாதுகாப்பகவும் இருப்பார்கள், மொத்தத்தில் எல்லாவற்றிக்கும் வரிகட்டவேண்டும், கட்டிவிட்டால் பாதுகாப்பு உறுதி என்ற நிலை உருவாகிவிட்டது . பாதிக்கப்பட்டவர்களுக்கு குளுமையாக இருக்கும் ஆனால் அவர்கள் சார்ந்த அமைப்புகளுக்கு எரிச்சலாக இருக்கும், வந்தே மாதரம்