ADVERTISEMENT
சென்னை: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(மே 05) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர், கன்னியாகுமரி தவிர வேறு எந்த இடத்தில், புகார் வரவில்லை எனக்கூறப்பட்டது.
தொடர்ந்து, கட்டாய மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுப்பதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.
கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று(மே 05) விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: கல்வி நிறுவனங்களில் கட்டாய மதமாற்றம் தொடர்பாக புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர், கன்னியாகுமரி தவிர வேறு எந்த இடத்தில், புகார் வரவில்லை எனக்கூறப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
புகார் வந்தால் உடனேயே நடவடிக்கை எடுத்து கிழிச்சுடுவாங்க விடியாத அரசு கப்ஸா விடறதுல கில்லாடிகள்