ADVERTISEMENT
புதுடில்லி:இந்தாண்டு நடக்கவுள்ள ஹிமாச்சல் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெல்லும் என அக்கட்சி மூத்த தலைவர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில், ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாகி ஆட்சியை பிடித்து உள்ளது. கோவாவிலும் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து இந்தாண்டு நடக்க உள்ள ஹிமாச்சல் சட்டசபை தேர்தலிலும் களம் காண ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஹிமாச்சலில் மெகா பேரணியை நடத்தியது ஆம் ஆத்மி கட்சி.
இது குறித்து டில்லி ஆம் ஆத்மி கட்சி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயி்ன் நிருபர்களிடம் கூறியது, ஹிமாச்சல் பிரதேச சட்டசபைக்கு இந்தாண்டு நவம்பரில் தேர்தல் நடக்கிறது. பஞ்சாப் தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஹிமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்றார்.
நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 இடங்களில், ஆம் ஆத்மி 92 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும் கட்சியாகி ஆட்சியை பிடித்து உள்ளது. கோவாவிலும் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதையடுத்து இந்தாண்டு நடக்க உள்ள ஹிமாச்சல் சட்டசபை தேர்தலிலும் களம் காண ஆம் ஆத்மி வியூகம் வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஹிமாச்சலில் மெகா பேரணியை நடத்தியது ஆம் ஆத்மி கட்சி.

இது குறித்து டில்லி ஆம் ஆத்மி கட்சி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயி்ன் நிருபர்களிடம் கூறியது, ஹிமாச்சல் பிரதேச சட்டசபைக்கு இந்தாண்டு நவம்பரில் தேர்தல் நடக்கிறது. பஞ்சாப் தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஹிமாச்சலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும் என்றார்.
வாசகர் கருத்து (9)
தனி நபர் கட்சி ஆம் ஆத்மி. அடுத்த தலைமுறை இல்லாத கட்சி. விரைவில் வீட்சியை சந்திக்கும்.
This s too much.
கனவு காணும்😇 உரிமை எல்லோருக்கும் உண்டு
ஏதோ இலவச வாக்குறுதிகளை நிஜம் என்று எண்ணி, நம்பி பஞ்சாபிகள் இந்த AAP க்கு ஓட்டு அளித்து வெற்றி பெற செய்தார்கள்.போக,போக இவர்களின் உண்மை புரியும்.இதைவைத்துக்கொண்டு எல்லா மாநிலங்களிலும் வெற்றி பெற நினைப்பதுபேராசையே.நிறைவேறாது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கமல் ஆம் ஆத்மியில் இணையலாமோ ?