ஊட்டி : சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதபோதகர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் 54. மதபோதகரான இவர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சூரி ஸ்டீபனை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் சூரி ஸ்டீபன் 54. மதபோதகரான இவர் 13 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் ஊட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். சூரி ஸ்டீபனை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
அது ஏனோ எந்த மதம் ஆனாலும் பெண் குழந்தைகளையே வக்கிரமான பார்க்கும் புத்தி , நாகரிகம் கற்பித்த தமிழக மண்ணில் இப்படி ஒரு நிலையா? கேரளாவை பின்பற்றுவதில் இருந்து நம் தமிழகம் தனித்து தெரியவேண்டும் இவனுக்கு சிறையில் டாய்லெட் கழுவும் வேலையை தமிழக முதல்வர் தரவேண்டும்