லண்டன் :பிரிட்டனில் எம்.பி., ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த டேவிட் அமெஸ், 69, எம்.பி.,யாக உள்ளார். கடந்த 1997 முதல் தொடர்ந்து ஏழு முறை சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதியில் இருந்து பார்லி.,க்கு தேர்வானவர் இவர்.
இந்நிலையில் நேற்று டேவிட், தன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், டேவிட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த டேவிட்டை, போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய இளைஞரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த டேவிட் அமெஸ், 69, எம்.பி.,யாக உள்ளார். கடந்த 1997 முதல் தொடர்ந்து ஏழு முறை சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதியில் இருந்து பார்லி.,க்கு தேர்வானவர் இவர்.
இந்நிலையில் நேற்று டேவிட், தன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது அங்கிருந்த இளைஞர் ஒருவர், டேவிட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த டேவிட்டை, போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய இளைஞரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எல்லாம் திராவிட கலாசாரம் பிரிட்டனிலும் பரவிவிட்டது