மார்க்சிஸ்ட் மாநாடு
சிக்கல்-ஏர்வாடியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடலாடி கிழக்கு தாலுகா மாநாடு நடந்தது.மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி தலைமை வகித்தார். சந்தனம்மாள் கட்சிக்கொடியேற்றினார்.நிர்வாகிகள் பங்கேற்றனர்.தீர்மானம்: சட்டசபையில் அறிவித்தபடி சிக்கலை தலைமையிடமாகக்கொண்டுஒன்றியம் அமைக்க வேண்டும், வாலிநோக்கம் கண்மாய், கரைப்பகுதிகளில் இறால் பண்ணைகளை அமைக்கும் முயற்சியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!