Load Image
Advertisement

மார்க்சிஸ்ட் மாநாடு

சிக்கல்-ஏர்வாடியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கடலாடி கிழக்கு தாலுகா மாநாடு நடந்தது.மாவட்ட குழு உறுப்பினர் சுப்பிரமணி தலைமை வகித்தார். சந்தனம்மாள் கட்சிக்கொடியேற்றினார்.நிர்வாகிகள் பங்கேற்றனர்.தீர்மானம்: சட்டசபையில் அறிவித்தபடி சிக்கலை தலைமையிடமாகக்கொண்டுஒன்றியம் அமைக்க வேண்டும், வாலிநோக்கம் கண்மாய், கரைப்பகுதிகளில் இறால் பண்ணைகளை அமைக்கும் முயற்சியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement