பழனிசாமி அரசு தொடர்ந்த வழக்கு முதல்வர் ஸ்டாலின் ஆக., 16ல் ஆஜராக உத்தரவு
பழனிசாமி., முதல்வராக இருந்தபோது, மக்களின் மனநிலை குறித்தும், 'வாக்கி டாக்கி' கொள்முதல் விவகாரத்தில், மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் குறித்தும், 2020 நவம்பரில் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக, ஸ்டாலின் மீது அவதுாறு வழக்குகள் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரிக்கும், நீதிபதி டி.சிவகுமார் முன், விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கில் ஆஜராக, ஸ்டாலினுக்கு மூன்று முறை சம்மன் அனுப்ப, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது; ஆனால், அவர் ஆஜராகவில்லை. தற்போது மீண்டும் சம்மன் அனுப்ப, நீதிபதி உத்தரவிட்டார். வரும் 16ம் தேதி, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு சம்மன் வழங்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (18)
வழக்காடு மன்றங்களும், வழக்குகளும். திராவிட முன்னேற்ற கழகத் தலைவர்களுக்குப் புதிதல்ல. நிமிர்ந்த நெஞ்சும் நேர்கொண்ட பார்வையும் கொண்டு சந்திப்பார்கள். "ஐயோ அது.நானில்ல என்னோட அட்மின்" என்று ஓடிஒளிய மாட்டார்கள்.
குமாருக்கு கட்டம் சரியில்லை.
பாராபட்சம் இல்லாத தைரியமான நீதிபதி. இதே தைரியத்தை தீர்ப்பில் காமிக்கவேண்டும்.
இஸ்லாமியர்களின் பள்ளி வாசலுக்குள் தொழுகைக்குச் செல்லும் முன், தலையில் துணியோ, தொப்பியோ இருக்க வேண்டும் கால், கைகள் சுத்தமாக கழுவப்பட வேண்டும் உள்ளிட்ட விதிகள் உள்ளன. அதே போல், எந்தெந்த நேரத்தில் தொழுகை நடத்தப்பட வேண்டும், எந்த திசையை பார்த்து தொழ வேண்டும், என்ன ஓதப்பட வேண்டும் என்றெல்லாம் விதிகள் உள்ளன. ஹிந்து மதத்திலும், இது போன்ற வழிபாட்டிற்கான விதிகள் உள்ளன. வழிபாட்டு முறைகளை விளக்கி, அதற்கான விதிகளை, வழிகாட்டுதல்களை முன்வைக்கும் நுால்களே, ஆகமங்கள். இவற்றில், வழக்கமாக நான்கு பகுதிகள் இருக்கும்.அவை: ஆன்மிக தத்துவம் உடல் மற்றும் மன ஒழுக்க நெறிகள் கோவில் வடிவமைப்பு, கட்டுமானம், சமய ஒழுக்கம் ஆகியவற்றுக்கான விதிகள் வழிபாடு, பண்டிகை, சடங்கு, சிறப்பு சடங்கு ஆகியவற்றுக்கான விதிகள்ஹிந்து மதத்தின் ஆறு பெரும் சமயங்களும், தங்கள் கோவில்களை, ஏதேனும் ஒரு ஆகமத்தின் அடிப்படையிலேயே அமைத்துள்ளன. சைவ சமயத்தை பொறுத்தவரை, 28 ஆகமங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களும், இதில் ஏதேனும் ஒன்றின்படி அமைக்கப்பட்டவை. தஞ்சை பெரிய கோவில், மகுடாகமம் என்ற ஆகமப்படி அமைக்கப்பட்டது.
நீதிமன்றம் போவாரா என்ற கேள்வியே தவறானது. இந்திய அரசியலாண்மைச் சட்டம் தெரியுமா? If the concerned respondent is an occupant of govt office that rers public service, he may appoint a representative with authorization on behalf of the respondent with explanations to appear in front of the court for further proceedings as may be trialled of otherwise.