இந்த மழை காரணமாக அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக விவசாயம் பலன் பெறும் என அந்நாட்டு அமைச்சர் தானி அஹம்மது அல்சயாதி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்: பருவகால மாற்றம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் பனியால் பாதித்து இருந்தோம் . தற்போது திடீர் மழை மகிழ்ச்சி அளிக்கிறது.

இது காலநிலை மாற்றம் மற்றும் மேககூட்டங்களின் கலவை காரணமாக மழை பெய்துள்ளது. இந்த இயற்கை வரவை நாட்டின் வளத்திற்கு உதவியாக செயல்படுத்துவோம். இன்னும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. என கூறினார்.

கடந்த 1996ஆம் ஆண்டு அல் ஐன் பகுதியில் 144 மி.மீ மழை பெய்தது. இந்த பொழிவுக்கு பின்னர் தற்போதுதான் அமீரகத்தில் பலத்த கனமழை பெய்துள்ளது.
இதிலிருந்து என்ன தெரிகிறது. பாலைவனத்தில் விவசாயம் செய்ய வாய்ப்பு கிடைத்தால் அங்க இனிமேல் பெட்ரோல் வராது. அதன் அடிப்படையில் தீர்க்க ரேகை, மகரரேகையை வைத்து கணக்கு பார்த்தால் குறிப்பாக வட இந்தியாவில் பெட்ரோல் வளம் உண்டாகும். அகங்காராம் கொண்ட அராபியர்கள் நம் நாட்டில் வந்து வேலை செய்து ஜிவிக்க வேண்டிய காலம் மிக அருகாமையில் உள்ளது. நம் நாடு வல்லரசு ஆவதை இனி எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. மோடிஜி அவர்களே சிந்தித்தது செயலாற்றுங்கள் வெற்றி நமதே.