Load Image
Advertisement

மகளை கொன்ற மாற்றாந்தாய்

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ஷாம்தாய் அர்ஜுன் 55 மீது கடந்த 2016ல் தன் இரண்டாவது கணவரின் 9 வயது மகளை கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூன் 3ல் தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement