மகளை கொன்ற மாற்றாந்தாய்
நியூயார்க்
: அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான
ஷாம்தாய் அர்ஜுன் 55 மீது கடந்த 2016ல் தன் இரண்டாவது கணவரின் 9 வயது
மகளை கொன்றதாக வழக்கு தொடரப்பட்டது. அவர் மீதான குற்றம்
நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்
என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூன் 3ல் தண்டனை விபரம்
அறிவிக்கப்பட உள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!