மத்திய பட்ஜெட்: தம்பிதுரை குற்றச்சாட்டு
வாசகர் கருத்து (13)
பதவிக்காலம் முடியும் சமயத்தில் இப்படி பேசுவது சகஜம் தான். ஏனென்றால் அடுத்த முறை மறுபடியும் வருவதற்கு இல்லை என்று தெரிந்து விட்டது. பிஜேபியின் தயவால் 5 ஆண்டுகள் பதவி சுகத்தை முழுவதும் அனுபவித்து விட்டு மேலும் பல சலுகைகளை அனுபவித்து விட்டேன் இப்படி புழுதி வாரித் தூற்றுவது மனசாட்சி இல்லை
அவர் மக்களவை உறுப்பினர், opsயும் epsயும் பிஜேபி கைக்குள்ளவச்சு சித்துவிளையாட்டு ஆடுது இவர் ஜெயலலிதாவின் தயவால் வெற்றிபெற்றவர், கொஞ்சம் பயன்படுத்தி பேசவும்
உன் கல்விக்குழுமத்துக்கு மருத்துவக்கல்லூரி ஆரம்பிக்க அனுமதி மத்திய அரசு கொடுத்திருந்தால் நீ இந்த மாதிரி பேசுவியா இந்த பட்ஜெட்மாதிரி இதுக்குமுன்னே யாரும் போடலைன்னு பாராட்டி பேசியிருப்பே
இவரை மத்திய மந்திரியாக நியமனம் அடுத்தநிமிடம் இந்தியாவில் அசோகருக்கு பிறகு இந்தியாவில் நமோ அரசுதான் பொற்காலஆட்சி என்று தமுக்கு அடிக்க ஆரம்பித்துவிடுவார். காய்ந்துபோய் உள்ளார் . இவரு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தற்போது இந்தியா முழுமையும் எந்த தொழிலிலும் நிச்சயமற்ற நிலைமை வேலைவாய்பில் அரசாங்கத்தை தவிர சரியான ஊதியம் கிடையாது எப்போது வேண்டுமானலும் வீட்டுக்கு தொழிலாளிகளை அனுப்பும் தனியார் நிறுவனங்கள் கேட்ப்தற்கு என்று தொழிலாளர் நலவாரியம் மத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி குறிப்பிட்டவாரியம் நிறுவனத்திற்காகதான் செயல்படுகிறது. அரசாங்கத்தை பொருத்தவரை கேட்கவேண்டாம் எல்லாவற்றையும் தனியாருக்கு தாரைவார்த்துவிட்டு அதன்பின் வேலைவாய்ப்பு என்று கட்டுகதை விட்டுக்கொண்டருக்கிறார்கள் எப்படியோ இன்னும் சிலவருடங்களில் குற்றசெயல்கள் இப்போதுஉள்ளதைவிட பலமடங்கு அதிகரிக்கும் இதுதான் நிதர்சனமான உண்மை.
துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வாரா? எல்லாம் வெறும் பேச்சு.
காரணமில்லாமலில்லை. ஊகம் 1 த/துவை மிரளவைத்து அடக்க கரூர் தர்மபுரி தொகுதிகளை பாஜக கேட்பதாக ஈபி எஸ் த/துவிடம் சொல்லியுள்ளார். 2.தது சம்பந்தப்பட்ட கல்லூரி வாங்கிய நன்கொடையில் பெரும்பகுதி செல்லாநோட்டுக்களான அதிருப்தி . ஏற்கனவே திமுகவில் சேர ஆயத்தமாகி விட்டார். என்ன இருந்தாலும் அரசியல்வாழ்வு துவங்கிய இடமாச்சே.
தம்பிதுரை கட்சி மாறப்போகிறாரா
இவரு பேசாம காங்கிரஸுல சேர்ந்துகிட்டா காசாவது பார்க்கலாம்.
இது ஒரு நாடகம் தம்பி 000 துறை
தோலை ஊறிக்கிறார் வாழ்த்துக்கள்
Hereafter Mr.Thanbi Durai is not going to win any elections in our state made him to talk in this way.Since he is loosing his post and power gradually in his party happen to talk in this way . Very soon he will become addressless Politician in our state without any doubt.
சைத்தான் சைக்கிள்ல வருது..... சாருக்கு ஒரு வருமானி வரி ரைட் பார்சல்...
அதுமட்டும்தான் சொன்னாரா ? GST பற்றி என்ன சொன்னார் , பணமதிப்பிழப்பு பற்றி என்ன சொன்னார் ,விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கணும்னு இப்பதான் தோணிச்சா , இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள் என்பதுபற்றி என்ன சொன்னார்