திண்டுக்கல்ஆத்துார் சித்தையன்கோட்டை காமராஜ். இவர் பிப்.,4 காலை மளிகை பொருட்களுடன் டூவீலரில் சென்றார். செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய்ரோட்டில் பின்னால் சென்ற மற்றொரு டூவீலர் காமராஜ் மீது மோதியது. தடுமாறி கீழே விழுந்ததில் காமராஜ் தலையில் காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிப்.,6 மூளைச்சாவு அடைந்தார். இருதயம், சிறு நீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இயங்கின.
மளிகை கடைக்காரர் உடல் உறுப்பு தானம்; ஆறு பேருக்கு மறுவாழ்வு
திண்டுக்கல்ஆத்துார் சித்தையன்கோட்டை காமராஜ். இவர் பிப்.,4 காலை மளிகை பொருட்களுடன் டூவீலரில் சென்றார். செம்பட்டி அருகே புல்வெட்டி கண்மாய்ரோட்டில் பின்னால் சென்ற மற்றொரு டூவீலர் காமராஜ் மீது மோதியது. தடுமாறி கீழே விழுந்ததில் காமராஜ் தலையில் காயம் ஏற்பட்டது. மேல் சிகிச்சைக்காக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிப்.,6 மூளைச்சாவு அடைந்தார். இருதயம், சிறு நீரகங்கள், கல்லீரல், கண்கள் நல்ல நிலையில் இயங்கின.
வாசகர் கருத்து (9)
இவர் செய்ததோ தானம். மிகவும் நல்ல செயல்தான். ஆனால், தனியார் மருத்துவமனைகள் அதை வைத்து நல்ல வியாபாரம் செய்து இருக்கும். இந்த கொடுமைகளை யார் தடுப்பது. உறுப்பு மாற்று சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளில் மட்டும்தான் செய்யவேண்டும்.
எஸ் i also wish to donate my body organs only to good heart poor people. i do not know whom to contact for that?
Madam, you can visit here - s://www.notto.gov.in/ . Toll Free No.1800114770
மளிகை கடைக்காரரின் மாளிகை மனம். வாழ்த்துக்கள் ஐயா.
காமராஜின் மனைவியை தமிழக அரசு சுதந்திர தின விழாவில் கவுரவிக்க படவேண்டும் .உடல் உறுப்பு மற்றும் கண் தானம் அரசு விழாவில் தமிழக முதல்வரால் பாராட்டு பத்திரம் கொடுக்கப்படவேண்டும்
உடல் உறுப்புகள் அடுத்தவரை உயிருடன் வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது.
இருந்தாலும் மறைந்தாலும் பேர்சொல்ல வேண்டும் இவர்போல யாரென்றுஊர் சொல்ல வேண்டும் இறப்பிலும் வாழ்கின்றார்
இறந்தும் வாழும் காமராஜ் புகழ்வாழ்க அவர்குடும்பத்தாரினசேவை பாராட்டுக்குரியது
.உடல் உறுப்பு தானம் கொடுக்க முன் வந்த குடும்பத்திற்கு இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன் இந்த மீளா துயரத்திலும் முன் வந்து கொடுத்தது அவர்களின் மனிதாபம் ஆன செயலை வரவேற்கிறேன்