முதியவர் சாவு போலீஸ் விசாரணை
விருத்தாசலம்:ரயில் நிலையத்தில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் இருப்புப்பாதை ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் திருமாவளவன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம், நடைமேடை 1ல் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்திருப்பது தெரியவந்தது.விசாரணையில், அவர், பெரம்பலுார் மாவட்டம், குரும்பலுாரை சேர்ந்த கருப்பன் மகன் கலியபெருமாள், 50; என்பதும், உடல் நலக்குறைவால் இறந்திருப்பதும் தெரிய வந்தது.விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
விருத்தாசலம் இருப்புப்பாதை ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் திருமாவளவன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம், நடைமேடை 1ல் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்திருப்பது தெரியவந்தது.விசாரணையில், அவர், பெரம்பலுார் மாவட்டம், குரும்பலுாரை சேர்ந்த கருப்பன் மகன் கலியபெருமாள், 50; என்பதும், உடல் நலக்குறைவால் இறந்திருப்பதும் தெரிய வந்தது.விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!