வாசகர் கருத்து (17)

  • BALU - HOSUR,இந்தியா

    காஷ்மீர் பிரச்சினையை இந்தியா பார்த்துக் கொள்ளும்.இன்னும் சிலகாலங்களுக்குள் பாகிஸ்தான் நான்கு துண்டுகளாக உடையப் போகிறது.அதைத் தடுக்க ஏதாவது செய்யமுடியுமா என்று பாருங்கள் மிஸ்டர் ஷெரீப்.

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    பிற மதங்கள் ,கொள்கைகள் ,மக்கள் , வேதங்கள் குறித்து [குறிப்பாக , ஹிந்து , பாரதம் , சனாதன , ஜைன சீக்கிய பௌத்த தர்மங்கள் ], இஸ்லாமின் பார்வை மாறி ,மதம்மாற்றுதல் ,கொலை கொள்ளை வன்புணர்வு , வழிபாட்டுத்தலங்கள் இடிப்பு , போன்றவை அடியோடு கைவிடப்படும் வரை , பாகிஸ்தான் என்ற நாட்டோடு கொள்ளும் உறவு , முதலை ,பாம்பு ,முதலியவற்றோடு கொள்ளும் நட்பு போன்றதே ..... திருத்தவியலாத மதம் மனிதர்கள் ,நாடு ....வேண்டாம் இவர்களது சங்காத்தம் .....900 ஆண்டுகளாக பட்டது போதும் ...இஸ்லாமிய உறவு வேண்டவே வேண்டாம் .....நம்பத்தகுந்த மதமோ , மக்களோ அல்ல அவர்கள் ...

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    பாக்கிஸ்தான், நமது காஷ்மீர் விஷயத்தில் தலையிடாமல் இருந்தாலே போதும். இந்தியா-பாக்கிஸ்தான் இடையே உள்ள பல பிரச்சினைகள் முடிவுக்கு வந்து, சுமுகமான நட்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்தியாவைப்பொறுத்தவரை காஷ்மீர் ஒரு முடிந்து போன விஷயம். அதைப்பற்றி பேச பாகிஸ்தானுக்கு எந்தவித உரிமையும், அதிகாரமும் இல்லை.

  • bal - chennai,இந்தியா

    கில்கிட் மற்றும் க்ஷிமிரை விட்டு ஓடவும்..பின்னர் பேசலாம்..

  • bal - chennai,இந்தியா

    காஷ்மீர் பற்றி பேச இவனுக்கு யார் உரிமை கொடுத்தது...

  • முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா

    Hello, pudichi vechirukira POK regionai Indiavidam koduthu vittu antha pakkam poi vidu. Mariyaathai kettudum intha Pakistanukku...

  • ராஜா -

    சீனா வெளியேறும் வரை பாகிஸ்தானை பிடித்த சனியன் விடப்போவது இல்லை.

  • rathnam - ,

    காஷ்மீர் வியவஹாரம் முடிந்த ஒன்று. பாகிஸ்தான் அதை மறந்து விடுவது நன்று. POK வை இந்தியாவுடன் சேர்ப்பது பற்றி வேண்டுமானால் பேச நாங்கள் எப்போதும் தயார்

  • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

    இந்தியாவின் காஷ்மீர் பகுதியின் விவகாரங்களில் பாகிஸ்தானும் , பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியின் விவகாரங்களில் இந்தியாவும் ( இப்போது செயல் படுவதுபோல் ) தலையிடுவதில்லை என்று ஒப்பந்தம் செய்துகொண்டால் ( அதை உண்மையாக கடைபிடிக்கவும் செய்தால் ) இரு நாடுகளுக்கும் இடையே நல்லுறவு வளர வேறெதுவும் தேவை இல்லை

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திவாலாகும் நிலையிலும் உருட்டுவது ஓவரான திமிர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement