வாசகர் கருத்து (11)

  • Rafi - Riyadh,சவுதி அரேபியா

    கருத்து சுதந்திரம் என்ற பெயரில் உண்மைக்கு புறம்பாக அதுவும் உண்மைத்தன்மையை விளங்கி கொள்ள முன்வராமல் பொது வெளியில் கருத்து வெளியிடுவது ஏற்புடையதில்லை. வரம்பு மீறி கருத்து தெரிவிப்பவர்கள் தன்னுடைய வாதத்தை மார்க்க அறிஞர்கள் மற்றும் பொதுவான அறிஞர்களை இணைத்து கொண்டு அவர்கள் முன் விவாதம் நடத்தி தெளிவு பெறலாம். இஸ்லாத்தில் ஒளிவு மறைவு கிடையாது, புரட்சி கருத்து என்று உண்மைக்கு மாறாக பேசுவதை எந்த மதத்தவர்களும் ஏற்க முன்வர மாட்டார்கள். அரசுகள் பாதுகாப்புக்காக வீண் விரயம் செய்வதற்கு மேல் முறையாக தீர்வு காண முன்வர வேண்டும்.

  • mindum vasantham - madurai,இந்தியா

    இதை பற்றி கிறிஸ்டின் முஸ்லீம் கட்சியான dmk வாய் திறக்கவில்லை

  • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

    இவரு மூர்க்கமாக இனத்தில் பிறந்து இருந்தாலும் மிகுந்த அறிவு உள்ளவராக இறைவன் படைத்து விட்டான்

  • R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா

    விரைவில் குணமாகி சமூக பணியாற்றி உண்மைகளை தைரியமாக எடுத்து கூறி சாமான்ய மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன். வாழ்க ஜனநாயகம் ஓங்குக மனிதநேயம்.

  • அப்புசாமி -

    டவுட்டுதான்... மூர்க்கன் கழுத்துலே, கண்ணுலே, வயத்துலே சரமாரியா குத்தியிருக்கான்.

  • T Sampath - TIRUVALLUR,இந்தியா

    Best wishes for the speedy recovery of our Indian born writer.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement