வாசகர் கருத்து (24)
வாரிய சொல்லிட்டாரு உட்தவை எதிர்த்தவன் எல்லாம் உத்தமன் என்று உட்தவெய் இனி பேசமுடியாது
கங்கனா மட்டுமே போதும் இவர்களுக்கு தண்ணி காட்ட
ஆடு ஆடு ஆட்டம் கொஞ்ச நாட்களுக்கு மட்டும் தான்
நீங்களோ..உங்க கட்சி காரங்களோ...பணத்துக்காக போக மாட்டிங்க தான்...பதவிக்காக போனிங்க தானா..காங்..தே.காங்..கூட.. அவனுங்க சம்பாரிக்க துனை போனிங்க...அதான் ஷின்டே தலைமையில் சிவசேனா.. மக்கள் ..தொண்டர்கள் ஏற்கும் சிவசேனா...புரிஞ்சு..வீரசிவாஜியின் மண்ணின் மைந்தர்கள இருங்க
பணத்தால் வாங்க முடியாது.அப்படி என்றால் வேறு எப்படி வாங்க முடியும்?
அவங்களே ஓடிப்போறப்போ எதுகுக்கு காசு குடுத்து வாங்கணும்
இந்த செய்தியை யாராவது ஜனாதிபதி வேட்பாளர் யாசத்வன்த் சின்ஹா-வுக்கு சொல்லுங்கோ பா.... அவர்தான் பிஜேபி, ஷிவசேன கட்சியினை காசினால் விலைக்கு வாங்குகிறது என்று குற்றம் சாட்டினார்....
அடுத்த தேர்தலில் தனித்து நின்றால் சிவசேனா (சோனியா பிரிவு ) காணாமல் போகும். சோனியா சரத் பவார் போன்றோருடன் கூட்டணிக்கு போனால் 30-50 சீட்டுகள் வரை மட்டுமே ஒதுக்குவார்கள். இதில் கூட உள்குத்து வேலைகள் நடந்து 15-20 இடங்களுக்கும் குறைவாக அதுவும் மும்பை மாநகரில் மட்டுமே ஜெயிக்க முடியும்.ஜனதா தள், பகுஜன் மாதிரி சிவசேனை (சோனியா பிரிவு ) அழிந்து விடும்.மாயாவதி தனியாக உபியை ஆண்டவர், தற்போது 403 இடங்களில் ஒரே ஒரு இடந்தில் மட்டுமே ஜெயித்துள்ளார். 100 இடங்களில் வெல்வது என்பது வார்டு தேர்தலில் மட்டுமே சாத்தியம்.
மஹாப்பிரபு...இன்னும் கொஞ்ச நஞ்சம் ஒட்டிக்கிட்டு இருக்கிற எம்எல்ஏ காலையும் துரத்தி விட்டுட்டு தான் தூங்குவாரு போல. பாவம் உத்தவ் தாக்கரே.
ஒருவேளை பிட் காயின் என்றால் ஓகேவா?....