வாசகர் கருத்து (5)
நடப்பது திராவிட மாடல் ஆட்சி. எனவே செவ்வாய் கிரக மனிதர்கள் இங்கே வந்து மண் அள்ள வாய்ப்பில்லை. ஆனால் மர்ம மனிதர்களாக இருப்பதால் ஸ்பைடர் மேன் இனத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம். செம்மண்ணுக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட் குடும்பத்திற்க்ககுத்தான் உரிமம் இருக்கிறது. அவர்களுக்கு இந்த மர்ம மனிதர்களைப் பற்றிய க்ளூ இருக்கலாம்.
கொலுசு, மல்லிகைப்பூ, டப்பா வாங்கிக்கொண்டு ஓட்டை விற்கும் போது இணித்ததா? திருட்டயும், திமுகவையும் பிரிக்க முடியாது.
இதென்னய்யா கொடுமையா இருக்கு? கொள்ளையடிப்பதே அவர்கள்தான். அப்புறம் எப்படி கேள்வி கேட்பார்கள்? ("11.00 மணிக்கு பதவி ஏற்பு, 11.10 க்கு லாரியுடன் ஆற்று மணல் கொள்ளையடிக்கப் போகலாம்" என்று செந்தில் பாலாஜி தேர்தல் பரப்புரையில் சொன்னார்தானே?)
11:05 க்கு மணல் அள்ளுவோம் என்று சொன்ன உத்தமர்தான் பதவியில் இருக்கிறார். ஆகவே மண் அள்ளப்படும். அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்குத்தொடர வேண்டும்.
It's happening everywhere in TN. I have noticed it in between Thanjavur to Kumbakonam route also. Why RSB media is keeping quiet