வாசகர் கருத்து (6)
தொல்லை தாங்க முடியவில்லையே!
பழனியும் திருச்செந்தூரும் திக கும்பல் தலைவர் இந்து அறநிலையத்துறை அமைச்சர் வளையத்தில் கலக் ஷன்? மஹா ஆரத்தி ஏன் தடை புரியாமல் நம்பிக்கை இல்லாமல் திருப்பி திருப்பி தலையிடுவது ஏன் திரு ராஜா சார
ஆரத்தி விழா நடத்தினால் திருட்டு ட்ராவினுக்கு ஏன் வலிக்குது?
இந்த இடத்துல இந்த ஆளுக்கு என்ன வேலை?
குளத்தில் ஆரத்தி எடுக்காதே. முடிந்தால் குளங்களை தூர் வாரி, கறைகளை பலப்படுத்தி மரம்களை நடு. மண்டப கக்கூஸில் கீழே விழுந்து கை, காலில் எலும்பு முறியாதவரை சந்தோசப்படு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
திராவிட கலாச்சார வழிபாட்டு முறைகள் அழிக்க நினைக்கும் இரண்டாம் கெட்ட நிலை உள்ளவர்களை தமிழகம் கடுமையாக தண்டிக்க வேண்டும்.