வாசகர் கருத்து (5)
உங்க ஆட்சி நடக்கும் பொது நீங்க மீறவே இல்லையா ? அரசியிலில் இது சாதாரணம் சார்
மீதி 4 வருஷமும் மக்கள் புலம்பிக் கொண்டுதான் இருக்கவேண்டும். கனிமொழி அற்புதமாக கூறினார். நடப்பது திமுக ஆட்சி என மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று.
//..காவல் துறையினர் மீதே பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கும் அளவுக்கு, ..// போலீசுக்கு மரியாதை கிடையாது. ஊரெங்கும் ரௌடிகள் சாம்ராஜ்யம். ஒரே கொலை கொள்ளை ஜாதி தகராறு பாலியியல் குற்றம் என்று காட்டு மிராண்டிகள் ஆட்சி .
திமுக ஆட்சியில் இரவுடிகளுக்கு ஊக்க டாணிக் கொடுத்தது போல..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
EPS ராஜாஜிக்கு அப்புறம் வந்த நல்ல முதல்வர் தமிழகத்திற்கு