காத்திருப்பு பட்டியலில் போலீஸ் அதிகாரிகள்: திரு.விக்னேஷ் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார் என்று உலகத்திற்க்கே தெரியும். கொலை செய்தவர்கள் போலீஸ் என்பதால் நடவடிக்கை இல்லை. அந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்த அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை எடுத்திருந்தால் நியாயம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் என்று சொல்லலாம். மற்ற நடவடிக்கை எல்லாமே வெறும் கண் தொடைப்பு மட்டுமே. சாதாரண மக்கள் கொலை செய்தால், அவர்களுக்கு சிறை தண்டனை. போலீஸ் கொலை செய்தல் இடமாற்றம். இடமாற்றம் எதர்கு தெரியுமா? அங்கும் போய் இன்னும் கொலைகள் செய்ய அனுமதி. வேரூன்றும் இல்லை. வாழ்க தமிழக போலீஸ். வாழ்க தமிழக அரசு.வாழ்க தமிழக டிஜிபியின் தலைமை.
காத்திருப்பு பட்டியலில் போலீஸ் அதிகாரிகள்: திரு.விக்னேஷ் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார் என்று உலகத்திற்க்கே தெரியும். கொலை செய்தவர்கள் போலீஸ் என்பதால் நடவடிக்கை இல்லை. அந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்த அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை எடுத்திருந்தால் நியாயம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் என்று சொல்லலாம். மற்ற நடவடிக்கை எல்லாமே வெறும் கண் தொடைப்பு மட்டுமே. சாதாரண மக்கள் கொலை செய்தால், அவர்களுக்கு சிறை தண்டனை. போலீஸ் கொலை செய்தல் இடமாற்றம். இடமாற்றம் எதர்கு தெரியுமா? அங்கும் போய் இன்னும் கொலைகள் செய்ய அனுமதி. வேரூன்றும் இல்லை. வாழ்க தமிழக போலீஸ். வாழ்க தமிழக அரசு.வாழ்க தமிழக டிஜிபியின் தலைமை.