வாசகர் கருத்து (7)
இன்னொரு இயேசுவின் சீடர். இவரது😛 சித்தப்பா கிருஸ்தவ ஆயர்
.....
இலங்கையில் மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள் - இனிமேல் அவர்களிடம் கொள்ளை அடிப்பது முடியாது - ஆனால் எல்லா திட்டங்களுக்கும் எதிர்ப்பு இருக்கும் - ராணுவ ஆட்சியே ஒரே வழி - தமிழ் நாட்டில் உள்ள கொள்ளை கும்பல்களை மக்கள் என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
சீனாவுக்கு ஒரு பகுதியை விற்றதைக்கூட அங்குள்ளவர்கள் எதிர்க்கவில்லை... எப்படி விழித்துக்கொண்டார்கள் என்று சொல்ல முடியும்?
இவரும் ராஜபக்சேயின் கைப்பாவை. சேர்ந்து இருந்து அரசுக்கு குழிபறிப்பாரா? அல்லது கழுத்து அறுப்பாரா? பொறுத்து இருந்து பார்க்கணும். இல்லையேல் இவருக்கும் மக்கள் குட்டு வைப்பாங்க.
சீனாவை விரட்டவில்லை என்றால் என்றும் இலங்கைக்கு ஆபத்து.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இனவாதம் மதவாதம் மொழிவாதம் எல்லாம் இனி உலகில் எடுபடாது