வாசகர் கருத்து (5)
உண்மையை முழுவதும் சொன்னால் இவருக்கும் ஒட்டுப் பிச்சை கிடைக்காமல் போகுமோ என்ற பயமாக இருக்கும்.
உலக நாயகரே அன்று நீங்கள் சினிமா தியேட்டர்களில் தேசீய கீதம் பாடும்போது நிற்க வேண்டும் என்பதைப்பற்றி ஒரு விவாத மேடையில் விமர்சித்ததை நாங்கள் மறக்கவில்லை. உங்கள் வாதத்திற்கு ஸ்மிதி இராணி கொடுத்த பதிலடியையும் மறக்கவில்லை. அதற்கு உங்களிடம் பதில் இல்லாமல் முழித்ததையும் மறக்கவில்லை. இன்றைய உங்கள் ஓலம் சந்தர்ப்பவாதம். உங்கள் விவாத வீடியோ இப்போதும் யூ டியூபில் கிடைக்கும்.
"தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க மறுப்பது விதிமீறல் மட்டுமல்ல மாநிலத்தின் தாய்மொழியை அவமதிப்பது போன்றது"- ஆனால் ஜெய் ஹிந்த் அவமதிப்பின்போது வாய் திறக்கவில்லையே
ஏதோ தன் பங்கிற்கு கண்டனம் தெரிவிப்பதோடு அல்லாமல், தகாத வழியில் சிலர் வழிநடத்தப்படுவதை சுட்டி காண்பிக்கிறார் கமல்.. அதிகாரிகளின் படம் அதை நன்கு சித்தரிக்கிறது....எதிர்க்கும் தோரணை.. என்ன கோபக்கனல் கண்களிலிருந்து... இவர்கள் மாநில மொழியை மதிக்கிறவர்களாம்.. கமல், சரியா சொன்ன .... இப்படியிருந்தால் நாடு சீரழியும்....'டவ்ட்' இல்லையப்பா....
ஏற்கெனவே 'கொடநாடு' குடைச்சல் ரெயிடுன்னு நொந்து கிடக்கிறோம் நம் பங்குக்கு ஒரு கல்லை வீசிவிட்டுப் போகலாம் என்ற விட்டேற்றி அறிக்கை பாம்பும் சாகாமல், கம்பும் முறியாமல் …… சாமர்த்தியம்தான்