வாசகர் கருத்து (3)

  • ஆரூர் ரங் -

    நம் கல்வி மாணவர்களின் சுயத்தை அழித்து தன்னம்பிக்கையைக் குலைத்து வாழ்வின் கடைசி காலம்வரை கைகட்டி நிற்கும் வேலைக்கு மட்டுமே தயார் செய்யும்😒 வடிவில் இருந்தது. தொழில் முனைவோர்களை உருவாக்க ஒன்றும் செய்யவில்லை. ஐஐஎம் மில் மேலாண்மை படித்தவர்கள் கூட பெரும்பாலும் சுயதொழில் செய்யத்தயாரில்லை. எல்லோருக்கும் அரசு வேலை என்பது போலி😉 வாக்குறுதி. ஐந்து சதவீத இளைஞர்களையாவது சொந்த காலில் ஸ்டார்டப் துவக்கும் எண்ணத்துடன் உருவாக்கினால் மட்டுமே வேலைவாய்ப்பை அதிகரிக்க முடியும். கடந்த 5 ஆண்டுகளில் முதல் தலைமுறை தொழில் முனை னவோரால் 40 க்கும் மேற்பட்ட பில்லியன் டால‌ர்க்கு மேல் மதிப்புள்ள யூனிகார்ன் நிறுவனங்கள் உருவான👍 சாதனைக்கு பின்னால் நீங்கள் கொடுத்த ஊக்குவிப்பு உள்ளது என்பது உண்மை

  • Visu Iyer - chennai,இந்தியா

    இது ராஜீவ் காந்தி காலத்திலேயே இப்படி ஊக்கு வித்தவர் ராஜீவ் காந்தி - இது ஒன்றும் இப்போ புதியது அல்ல...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement