வாசகர் கருத்து (3)
0..............
ஆங் சான் சூச்சி அம்மையாரே உங்களுக்கு மறுபடியும் சிறைத்தண்டனை என்பதை வாசிக்கும்போது மனம் நெகிழ்ந்தது... கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதிற்கா இவ்வளவு பெரிய தண்டனை? இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்திற்கு ஆதரவாக முன்னோடிகளான மார்ட்டின் லூதர் கிங்/காந்தி இவர்களின் அடிச்சுவடுகளில் பல ஆண்டுகள் பயணித்து பர்மா நாட்டு மக்களுக்காக பாடுபட்டுவிட்டீர்கள். இராணுவம் தன் தண்டனையை விலக்கிக்கொள்ளும் என இறைவனை பிரார்த்திக்கிறோம்....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
மியான்மார் ராணுவம் தங்களை யாரும் எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்கிற தைரியம் தான் காரணம் ...