வாசகர் கருத்து (40)

  • Venkatesh - Chennai,இந்தியா

    ஏன் அப்புசாமி, மத்த மதத்திலெல்லாம் ஜாதிகள் இல்லையா, இல்லை உனக்கு தெரியலையா அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறியா. முஸ்லீம் மதத்துல ஷியா மற்றும் சன்னி மக்கள் வெட்டிக்கொள்கிறார்கள்.. முதல்ல என்ன நடக்குதுன்னு தெரிந்து பேசுங்கள். மக்களை நெறி படுத்த ஜாதிகள் உருவாக்கப்பட்டது ஆனால் சிலர் அதை வெறி கொள்வதற்காக மாற்றி கொண்டுள்ளார்கள்.

  • Venkatesh - Chennai,இந்தியா

    PLEASE DON'T REPEAT THE SAME COMMENT

  • அப்புசாமி -

    Please don't repeat the same comments

  • அப்புசாமி -

    மதம் மாறினாரே... இந்து மத வழக்கப்படி இவருக்கு ஜாதி யெல்லாம் தீர்மானிச்சாச்சா?

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    இசுலாம் மதத்தில் பிறப்பதே ஏழேழு ஜென்மத்தில் செய்த பாவம்தான்...

  • S. Bharani - singapore,சிங்கப்பூர்

    மிரட்டல் தொடரும் கவனம் தேவை சல்மான் ருஷ்டி தஸ்லிமா நஸ்ரின் இவர்களின் கதை கவனத்தில் கொள்க

  • Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ

    நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று இந்துமதத்தில் மட்டும்தான் உள்ளது. மார்கத்தில் அவர்களின் தூதரை பற்றி எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. மாடு கோமியம் என்று அவர்கள் ஏளனம் செய்யலாம் ஆனால் யாரும் ஓட்டக பற்றி கேள்வி கேட்கக்கூடாது. பலகாரம் என்று அவர்கள் நம்மை ஏளனம் செய்யலாம் ஆனால் அவர்களின் தூதரை பற்றி கேள்விகேட்ககூடாது. பிராமணர்களை ஏளனம் செய்யலாம் ஆனால் வஹாபிகளை பற்றி பேசக்கூடாது..

  • Mano - Madurai,இந்தியா

    கற்பழிப்பு, வக்பு போர்ட் கொள்ளை போன்றவற்றில் இருந்து தப்பிக்க இவனுக்கு இதுதான் வழி.

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    யாராவது நமது இந்து மதத்துக்கு மாறினால் அதை வரவேற்கும் நாம் மத நம்பிக்கை காரணமாக வேறு மதத்துக்கு போனால் ஏன் கன்னாபின்னாவென்று எழுதவேண்டும்?

  • Vijay D Ratnam - Chennai,இந்தியா

    வந்தேறிகள் மதத்திலிருந்து தாய் மதத்திற்கு திரும்பி வந்து இருக்கிறார். ஜிதேந்திர நாராயணசிங் அவர்களுக்கு மனமார வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
← செய்திக்கு செல்ல
» தினமலர் முதல் பக்கம்
Advertisement