வாசகர் கருத்து (3)
ஊரை சொன்னே... பேரை சொல்லையே...
காவல் துறை கைக்கூலிகள் குற்றவாளிகளை காப்பாற்ற அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு புகார் செய்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டு குற்றச் சாட்டுகள் வனைபவர்களுக்கும் நீதிபதிகளுக்கும் லஞ்சத்தில் பங்கு கொடுத்து தண்டனை பெருத்த தருகின்றனர். இவர்களால்தான் குற்றவாளிகள் அதிகரிக்கின்றனர். மாறாக இவர்களால்தான் குற்றங்கள் குறைகின்றது என பொய்யுரைத்து அவர்கள் இறந்தால் ரூபாய் 1 கோடி உடனடி வெகுமதி,வாரிசுக்கு வேலை என அள்ளிக் கொடுக்கின்றனர் ஆளும் அரசியல் வாதிகள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
லஞ்ச ஒழிப்புத்துறை ரெயிடுக்கு வரும்போது நோட்டுக்கட்டுகளை மிஷின் வைத்து என்னும் சிரமமில்லாமல், தங்கக்காசுகளின் எண்ணிக்கையிலிருந்தே எத்தனை கோப்புகளில் விளையாடியிருக்கிறர் என்று கண்டுபிடிக்கலாம். அம்மையார் இனி லேடி மிடாஸ் ஆக வலம் வருவார் இதல்லவா உண்மை 'விடியல்'