வாசகர் கருத்து (7)
இந்த மாவீரன் பிறந்த ஊரில் பிறந்தாலோ என்னவோ நானும் இந்தியாவை அதிகம் நேசிக்கிறேன் . சுயநலவாதியாக இருக்கவில்லை
கண்கள் பனித்தது இந்த முன்னேற்றம் நமது கலாசாரத்தை பின்னே தள்ளிவிட்டது
வெறும் விளம்பரங்களால் கட்டமைக்க பட்ட இந்த கால வாய் சொல் வீரர்கள் இருக்கும் காலத்தில், தனது முழு வாழ்வையும் சுதந்திரத்திற்கு அர்ப்பணம் செய்து விட்டு இருக்கும் இடம் தெரியாமல் இருந்த பிரம்மச்சாரி போன்றவர்களுக்கு ஒரு சிலை கூட தமிழ் நாட்டில் இல்லை என்பது தான் பெரும் சோகம். கவர்ச்சி, விளம்பரம், இலவசம் போன்ற மலிவான அரசியலில் இருந்து வெளிய வர தமிழ் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அல்லும் பகலும் அரும்பாடுபட்டு,பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப்போராடிய பல தேசாபிமானிகள் தம் குடும்பம் மக்களை விட்டு ஒதுங்கி ப் பல இன்னல்களுக்கு ஆளாகி,வருந்தினர்.அப்பேர்ப்பட்ட தியாகிகளை ஜனநாயகம் மறந்துவிட்ட நிலையில்,தற்கால இந்நாட்டு மன்னர்கள் அரசியல் என்றபோர்வையில் ஊழல், தம் குடும்பத்திற்கும் தலை முறைக்கும் தகாத வழிகளில் சொத்து சேர்த்து சுகபோக வாழ்க்கையில் திளைக்கின்றனர்.இவர்கள் தியாகிகளுக்கு என்ன கைமாறு செய்தனர்?இவர்களின் ஈன வாழ்க்கை கடவுளால் மன்னிக்கப்படாது நரகம் செல்வர்.சாதீய,மத, மொழிகளாலும் அற்ப அரசியல் சுயநலம் பயில்பவர்களை காலம் ஒருபோதும் தண்டிக்காமல் விடப்போவது இல்லை.
தமிழ் நாட்டில் சமச்சீர் மாணவர்களை கேளுங்கள். அவர்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் யாரென்றால் EVR என்னும் பெரியார், கலைஞர் என்பவர், பேரறிஞர், இனமான போராளிகள், புரட்சி கனல் வைகோ படையே இல்லாத தளபதி புரட்சியே செய்யாத புரட்சி தலைவர், புரட்சி தலைவி மற்றும் நிறைய திராவிட தலைவலிகள்தான். நீலகண்ட பிரம்மச்சாரி, வாஞ்சிநாதன், வ வே சு ஐயர், சுப்ரமண்ய ஷிவா சத்தியமூர்த்தி, உ வே ச ஆகியோர் யார் என்று தெரியாது. ஆனால் அவர்கள் சனாதனிகள், வந்தேறிகள், ஆதிக்க சக்திகள் என்று கூறி கேள்வி பட்டு இருக்கிறோம் என்பார்கள். வாழ்க தளபதி வாழ்க உதயன்னா வெல்க இன்ப அண்ணா.
. இன்றைய இளைஞர்களுக்கு இது தெரிந்தால் போதும்.
ஸ்வாமி ஓம்காரானந்தா என்றால் ஓங்கோல் திருட்டு திராவிடனுக்கு பிடிக்காதே....