வாசகர் கருத்து (6)
கோமாளி யின் கையில் ஏர்கேனாவெ ஒரு அரசு எடுப்பார்க்காயின் பிள்ளாயாக செயல் படுகிறது. மாற்று முல்லா ஒரு சில அரசுகள் அதன் கையில் கிடைத்தால் நாடு தாங்காது.
இந்திய ராணுவம் துல்லியய தாக்குதல் நடத்தியதற்கு சான்று கெட்டவன் இவன். அப்படியே raanuva வீரர் யாரவது எதிரி ராணுவதால் கொல்லப்பட்டால் கூட பாகிஸ்தானிடமிருந்து கொன்றதற்கான சான்று வாங்க சொல்லி தான் கம்யூனிஸ்ட்காரனை விட மிக மோசமானவன் என்பதை காட்டிகொள்வான். டெல்லியை சேர்ந்த மற்றும் பாக்
அள்ளி விடுங்கள் வாக்குறுதிகளை. எங்கள் தளபதி ஆட்சியில் இங்கு 1000 ரூவா வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற முடியாம திணறுகிறார்கள். மத்திய அரசு excise வரிகளை குறைத்தும் பெட்ரோல் டீசல் விலைகளை குறைக்காமல் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார் எங்கள் நிதி அமைச்சர். பஞ்சாப் மக்களே இந்த வாக்குறுதித் திலகங்களை அரசியலில் இருந்து ஓரம் கட்டுங்கள். டெல்லியில் கொட்டிய குப்பை பத்தாதுன்னு இப்ப பஞ்சாப்பில் கால் வைய்க்க முயல்கிறார் கேஜ்ரிவால்.... வாலை ஒட்ட அறுத்து அனுப்புங்கள் இந்த வாய்ச் சொல் வீணரை. .
மிக்க நன்றி . வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு தங்கள் செலுத்தும் மரியாதை மகத்தானது . அவர்களின். தியாகத்தை மதிக்கும் , போற்றும் உங்களுக்கு மிக மிக நன்றி . இதனை பின்பற்றி மற்ற மாநிலங்களும் , மத்திய அரசும் தியாகத்தை மதிக்க பின்பற்ற வேண்டுகிறேன் . அவர்களின் நலன் காக்க அணைத்து அரசு முன் வரவேண்டும் . மத்திய அரசும் வீரர்களின் நலன் காக்க முன் வரவேண்டும் . வெறும் இரண்டு லட்டு கொடுத்து ஏமாற்ற கூடவே கூடாது .
கஜானாவும் காலி செய்யப்படும்.
இந்த இலவச கூத்து நம்மை விட ஏழ்மையில் உள்ள ஆப்பிரிக்கா நாடுகளில் கூட இல்லை.