அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீலகிரி அழிவை சந்திக்கும். கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுபாடு ஏற்படும்.. வெயில் காலத்தில் ஊட்டி வந்தவர்கள். வேறு இடம் தேடி போகும் சூழல் ஏற்படும். நீலகிரி மாவட்டத்தில் பணம் படைத்த கடவுள்கள் கான்கிரீட் காட்டில் வாழ்வார்கள் உள்ளூர் கிராமவாசிகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் வாழ பழக வேண்டி வரும். பணம் படைத்த கடவுள்கள் போர்வெல் போட்டு தண்ணீர் எடுத்து பூச்செடிகள் வளர்ப்பார்கள். காய்கறிகள் வளர்க்க தண்ணீர் இருக்காது. பிழைப்பு தேடி திருப்பூர் கோவை செல்வார்கள். சரி எப்படியும் போகட்டும். காட்டில் உள்ள மிருகங்கள் எங்கு போகும்....
அடுத்த ஐந்து ஆண்டுகளில் நீலகிரி அழிவை சந்திக்கும். கோவை திருப்பூர் ஈரோடு மாவட்டத்தில் கடுமையான குடிநீர் தட்டுபாடு ஏற்படும்.. வெயில் காலத்தில் ஊட்டி வந்தவர்கள். வேறு இடம் தேடி போகும் சூழல் ஏற்படும். நீலகிரி மாவட்டத்தில் பணம் படைத்த கடவுள்கள் கான்கிரீட் காட்டில் வாழ்வார்கள் உள்ளூர் கிராமவாசிகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் வாழ பழக வேண்டி வரும். பணம் படைத்த கடவுள்கள் போர்வெல் போட்டு தண்ணீர் எடுத்து பூச்செடிகள் வளர்ப்பார்கள். காய்கறிகள் வளர்க்க தண்ணீர் இருக்காது. பிழைப்பு தேடி திருப்பூர் கோவை செல்வார்கள். சரி எப்படியும் போகட்டும். காட்டில் உள்ள மிருகங்கள் எங்கு போகும்....