வாசகர் கருத்து (39)
தடுப்பூசி போட்டவர்களுக்கெ லஞ்சம்.
இலவ சங்கள் வேண்டுமெனில் தடுப்பூசி அவசியம் என்றால் அனைவரும் போட்டுக்கொள்வார்கள்
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குடிப்பவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மூலம் வாங்கி விடுவார்கள் .
அரசின் அடி வயிற்றிலேயே கை வைக்கிறீரே " மா சு." தளபதி நிதிக்கு எங்கே போவாருன்னு யோசிக்க வேண்டாமா ?
''தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான், டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும்,''- எதுக்கு பிரச்சினை - அங்கேயே டாக்டர்களை அமரவைத்து ஊசியை போடுங்கள் - சரிதானே - இந்த யோசைக்காக எனக்கு ஏதாவது பரிசு உண்டா
''தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான், டாஸ்மாக்கில் மது விற்பனை செய்யப்படும்,''- எதுக்கு பிரச்சினை - அங்கேயே டாக்டர்களை அமரவைத்து ஊசியை போடுங்கள் - சரிதானே - இந்த யோசனைக்காக எனக்கு ஏதாவது பரிசு உண்டா
அப்படியே அவர்கள் டீவீ சேனல் விளம்பரம் கொடுக்கலாம் இன்னும் வியாபாரம் சூடு பிடிக்கும்
மது ஆலைகளை மூடப்போறோம் என்று தேர்தலுக்கு முன்னாள் சொன்னர்களே அது என்னவாச்சு ...
உடன்பிறப்புகள், மொத்தமாக வாங்கி, ஊசி போடாதவர்களுக்கு விற்க உதவும் உத்தரவு.
இந்த ஆளு வேற அப்பப்போ வந்து காமெடி பண்ணிட்டு இருக்காரு..உங்க சட்டம் எல்லாம் ஓடுற தண்ணில தான் எழுதனும்.