வாசகர் கருத்து (32)
360 கோடி எடுக்கணும் சும்மா இல்ல, விடியல் ஆரம்பம்
ஸ்டெர்லைட் ஆலை மூடலுக்கு திருட்டு ...களும் சீனாவின் சதியுமே காரணம். இரண்டு பேரிடமும் பெட்டி வாங்கிய திருட்டு திராவிடமும் ஆலை முதுகில் குத்தி வஞ்சகம் செய்தனர்..
திட்டம் போட்டு சூழ்ச்சி செய்து ஆலையை மூடி விட்டனர்.. பலரின் வாழ்க்கை முடங்கியது.
ஆட்சி மாறும் போது காட்சிகளும் மாறுமோ நாளைக்கு சேலம் எட்டு வழிச்சாலை மீத்தேன் திட்டங்ளுக்கு ஆதரவாக பல அறிவிக்கைகள் பெறப்படும் ஆக ஆகவே புதிய ஒப்பந்தங்கள் போடப்படும் ஆமாம் போராட்டங்கள் காயம் போச்சு காணாமல் போச்சு
மாசு காரணம் இல்லை. சீன பணம் மற்றும் கள்ள பாதிரிகளின் சதியே காரணம்
இதற்கு இது தான் காரணம் என்று சொல்லவேண்டும் தெரிஞ்சிச்சா . எனக்கு வந்த வாட்ஸ் அப் 2 கீழே 1)அவர்கள் வைத்த ஆப்பை மீண்டும் அவர்களுக்கே திருப்பி அடித்த மத்திய அரசு.. ஸ்டாலினும் திமுக கூட்டணியினரும் மத்திய அரசை கீழ்மை படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தின் காரணமாக ஒன்றிய அரசு என்று சொல்லிவந்தனர்.. அதோடு மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு இந்திய ஒன்றியம் என்று விலாசமிட்டு கடிதங்களை எழுத தொடங்கினார் ஸ்டாலின். இதை எல்லாம் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது.. கிடப்பில் போடப்பட்ட கடிதங்கள் பற்றி மாநிலம் நினைவூட்ட ஒன்றிய அரசு என்பது நாங்கள் அல்ல நாங்கள் மத்திய அரசு என்பதை மிஷினரி கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு உணரும் வகையில் அவைகளை மொத்தமாக திருப்பி அனுப்பிவிட்டது மத்திய அரசு அலுவலகங்கள்.. செய்வதறியாது ஒன்றும் புரியாமல் திகைத்துபோன ஸ்டாலின் ஒன்றிய அரசு என்று சொல்வதை விட்டுவிட்டு மத்திய அரசு என்றே சொல்ல தொடங்கி யிருக்கிறார்.. மேற்படிகடிதங்கள் புதிதாக எழுதப்பட்டு வருகிறது... மத்திய அரசு எனும் முகவரிக்கு.. 2)மோடி அதானிக்காக ஆட்சி நடத்துகின்றார், அதானிக்கு நாட்டை விற்றுவிட்டார் என சொல்லி கொண்டிருந்தவனையெல்லாம் நேற்றுமுதல் காணவே இல்லை சத்தமே இல்லை காரணம் அதானி குழுமம் முக ஸ்டாலின் முன்னிலையில் தமிழகத்தில் 2500 கோடி முதலீட்டை செய்திருக்கின்றது ஆக அந்த அழிச்சாட்டிய கோஷ்டிகளை தேடி பிடித்து சட்டையினை உலுக்கி "இப்பொழுது முக ஸ்டாலின் தமிழ்நாட்டை அதானிக்கு விற்றுவிட்டாரே, இதை ஏன் சொல்லவில்லை" என கேட்டால்
தி மு க உதயகுமாரை கொன்ற இடத்திலிருந்து இந்த மாதிரி அறிக்கையா ஆகவே இதை நாங்கள் நம்பமாட்டோம் - இப்படிக்கு மடியல் அரசு
இப்போதாவது தனது தீர்ப்பை திருத்திக்கொண்டு ஆலை இயங்குவதற்கு அனுமதி அளிக்குமா நீதிமன்றம்?
இது வாங்கப்பட்ட அறிக்கை, சூரப்பா சதி, அடிடாஸ் . குந்துமணி, குருமா, கோமான், பொய்க்கோ மக்கள் தீ குளிப்பர் அறிக்கை கண்டனம். எலக்ட்ரிக் டிரைன் மீது கல் வீச வைக்காதீர்கள்
சொந்த பெயரில்லாத போலி போராளீஸ்.. உங்கள் டவுசரில் விழுந்த ஓட்டை மூலம் பரம்பொருள் தெரிகிறது.. ஒன்னு மிஷநரிகாரனிடம் அல்லது சைனா காரனிடம் அல்லது நம்ம மெழுகுவர்த்தி அக்கா..இப்படி யாரிடமாவது உதவி கேட்டு , தங்களது கிழிந்த டவுசருக்கு பதிலாக மாற்று ஏதேனும் பெற்று ... வாழ்ந்து தொலைக்கவும்.. பதிமூன்று அப்பாவிகளுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.. இன்னும் இந்த விடியல் கோஷ்டியை நம்பும் அய்யோபாவிகளுக்கு, அட்வான்ஸ் அனுதாபங்கள்.. தில்லுமுல்லு கழகம் கமிஷன் வாங்கீயாச்சு... இனி, ஸ்டெர்லிட் திறக்கப்படும்.. தொழில் வளரணும்...கமிஷன் வளரனும்..... அந்த பதிமூன்று பேரின் ஆன்மாக்கள், மேலும் சைக்கோ வினால் அனுப்பப்பட்ட ஒன்பது ஆன்மாக்கள்... எல்லாம் யாருடைய பாவகணக்கில் வரவு வைக்கப்படுமோ...