வாசகர் கருத்து (6)
உற்பத்தி எங்கே உயர்ந்தது ? விலை தான் உயர்ந்து.
மாறன் காட்டுல மழலன்னு சொல்லுங்க. மாறனனுக்கு தெரியாத திட்டமிடலா. இரூக்கும் இடத்துக்கே எப்படி லயனை இழுக்கனும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி. சமீபத்தில் தீடிரென தமிழ்நாட்டில் ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் விலை ஏற்றினார்களே , எங்கேயாவது செய்தி வந்ததா
Prices have already shot up in TN and further it will go up and final tally will be 1000 rupees per bag
உற்ப்பத்தியை இன்னும் சிறிது குறைத்தால் தமிழகத்தில் மூட்டை ஒன்றுக்கு 1000 என்ற அளவில் பற்றாக்குறையை காரணம் காட்டி விற்று சந்தோசப்படுவார்கள்...
அதாவது தகுந்த திட்டமிடல் இல்லாமல் இப்போ உற்பத்தி குறைவா இருக்குன்னு வேற மாதிரி சொல்றாங்க ..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
மக்கள் மிகப்பெரிய முட்டாள்கள். தேவை அதிகரித்தால் உற்பத்தியை கூட்டி விலையும் குறைக்க வேண்டும். மாறாக பணவெறி பிடித்தவர்கள் உற்பத்தியை கூட்டி விலையையும் ஏற்றி 200% லாபம் பார்க்கிரார்கள் காரணம் மக்கள் மட்டுமே எதிர்காலத்தில் விலை ஏறுகிதே என்று மக்கள் கடன் பெற்று வீடுகட்ட நினைக்கிறார்கள் மாறாகா விலை ஏறினால் அப்பொருளை வாங்காமல் மதிப்பிழக்கச்செய்யுங்கள். இது கட்டு மான பொருளுக்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும். நகை போன்றவை.