வாசகர் கருத்து (336)
ஜெய் சாயிராம் ""தீதும் நன்றும் பிறர் தர வாரா" ஊழலில் திளைத்த திமுக 2G இமாலய ஊழல் வழக்கில் சிறை சென்ற திமுக. கட்ட பஞ்சாயத்து பெயர் வாங்கிய திமுக சிறுகடை முதல் பெரிய ஓட்டல் வரை ரௌடிசம் செய்து வீடியோ ஆதாரத்துடன் மாட்டிக்கொண்ட திமுக. நில அபகரிப்பில் பெயர் பெற்ற திமுக. நம் தொப்புள் கொடி உறவான இலங்கை தமிழ் சகோதர சகோதரிகளை முள்ளி வாய்க்காலில் லட்சம் மக்களுக்குமேல் கொல்ல காரணமான திமுக. திறமையின் அடிப்படையில் தலைமைக்கு வராமல் குடும்ப வாரீசு முறை பதவிகள் வரும் குளறுபடிகளும், அவமானங்களும் அடையும் திமுக. வரைமுறையில்லா டிவி சேனல்கள் உள்ள திமுக. விமான கம்பெனி முதலாளியான திமுக. ,20/20 கிரிக்கட் குழு வாங்கும் அளவு பணம் கொண்ட திமுக. திரைப்பட துறை ஆதிக்கம் காட்டும் திமுக. ரியல் எஸ்டேட் ஆதிக்கம் செய்யும் திமுக. என 4 முறை மாநிலத்தில் விட்டு விட்டு பதவியிலிருந்தபோதே சொத்து சேர்த்த திமுக. இந்து மதம் மட்டும் பழிக்கும் திமுக. தமிழ் கடவுள் புகழ் பாடும் கந்த சஷ்டி கவசத்தை பழித்த திமுக. இப்படி சொத்து எல்லாம் சேர்த்து, இந்துமக்களின் வாக்கையும் பெற்று இந்து கடவுளை அவமானப்படுத்துவத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்துக்களின் எதிர்ப்பும், கோவமும், இந்த தேர்தலில் திமுகாவின் தோல்வியை/ படுதோல்வியை உறுதி செய்துள்ளது எல்லாம் இந்துமதம் மக்கள், இந்து சமய நெறி பின்பற்றும் சிறு குழுமுதல், பெரிய மற்றும் எல்லா இந்து மடங்களும், இந்து சமயம் சார்ந்த பல குழுக்களும், இந்துமத துரோகியான் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும், படு தோல்வி அடைய திடமான எண்ணமும், தீர்க்கமான செயலும் கொண்டுள்ளது வெளிப்படை. சாயிராம்.
பெட்ரோல் டீசல் கேஸ் விலையால் பாஜக அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டாவது கிடைக்குமா என்று அஞ்சி இருப்பது உண்மைங்கோ
முஸ்லீம்,கிறிஸ்டின் மற்றும் ஹிந்து சகோதர்கள் ஒரு போதும் BJP கூட்டணி கட்சி ஆ.தி.மு.க. வாக்களிக்க மாட்டோம். காவி கும்பல் தான் இந்த போஸ்டர் அடிச்சு ஓட்டுறது எல்லாம்.
எல்லாரும்.... தன்னோட ஆசைக்கிணங்க.... சொறி, சொறி..ன்னு கமெண்ட்...ங்குற பேர்ல சொறிஞ்சுட்டு போய்ட்டாங்க...? பார்ப்போம்... சாதி, மத, இன, மொழி வெறி கொண்டவர்கள் என்றும் ஜெயித்ததே இல்லை...?
நிலங்கள் அபகரிக்கப்படாமல் இருக்க திமுக வராமல் இருப்பது நல்லது
ஹிந்துக்களின் மத சுதந்தரத்தை காத்திட திமுக விற்கு எதிராக வாக்களிப்பீர்.
துண்டு சீட்டு ஸ்டாலின், துண்டு சீட்டே தனது எதிரியா வரும்னு நினச்சு பாத்திருக்க மாட்டார்-பரவ நஹி கிஷோர் ஒரு முறையை கூறுவார் இதை எப்படி எதிர்கொள்ளவேண்று ?
திருநீற்றை தொட்ட விரலால் திமுகவுக்கு வோட்டு போடாதே
திடீரென்று தேர்தல் நேரத்தில் ஸ்டாலின் கையில் வேலைப்பிடித்ததின் விளைவு இது
இந்த துண்டு பிரசுரம் ஒரு சிறிய ஆரம்பம். திமுக தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் எப்படி முப்பது ஆண்டுகாலம் மேற்கு வங்கத்தில் ஆட்சிசெய்த கம்யூனிஸ்டுகள் காணாமல் போனார்களோ, கூடிய சீக்கிரம் திமுகவும் இங்கு காணாமல் போகும். திமுக மின்சாரத்துல மட்டும் கைய வைக்கல, தேங்கூட்லயும் கையவச்சிருச்சு.