வாசகர் கருத்து (41)
அதை இப்படி புரிஞ்சுக்கோணும் .முடிவுகள் வந்த பின்னே அந்த அம்மா காரில் இருந்து இறங்கவே முடியாது
கான்கிராஸ் காரன் ஆட்சியில இருந்தா இப்போ நடக்கிறது வேற மாதிரியா இருந்திருக்கும்...இப்போ வேற ஒன்னும் பண்ண முடியாது...
இவுங்களே பாம் வைப்பார்களா இவுங்லே எடுப்பார்களா (முதல்வன் வசனம்)
நாடகம் விடும் நேரம் தான் உச்ச காட்சி நடக்குதம்மா
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதன் விளைவுதான் இது