Load Image
Advertisement

இவனே நயவஞ்சகன்

தீய எண்ணங்களை மனிதன் தன்னுள் வளர்த்துக் கொண்டிருந்தால், அது விரைவில் செயலில் வெளிப்படும். பொதுவாக நயவஞ்சகனிடத்தில் மூன்று குணங்கள் உண்டு.
1. பொய் பேசுவான்.
2. வாக்குறுதி கொடுத்தால் அதை காப்பாற்றமாட்டான்.
3. ஒப்பந்தம் செய்துகொண்டால் ஏமாற்றுவான்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 
Advertisement