- பிளஸ் 2 தேர்வுகள் முடிவடைந்த நிலையில், தன் தோழிகளுடன் மகிழ்ச்சியை பகிர்துக்கொண்ட மாணவியர். இடம்: அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சென்னை.
- தேனி அருகே வயல்பட்டியில் தெளிப்பு நீர் பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பங்கி.
- ஆபத்தை நோக்கி செல்லும் இவர்களுக்கு ஆற்றின் இடையே அபாயம் என்பது உணர வேண்டும். இடம்: கோவை மாதம்பட்டி நொய்யல் ஆறு.
- இரு சக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணிந்துள்ளனரா என, போலீசார் நடத்திய வாகன சோதனையை ஆய்வு செய்த போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேப்பேரி.
- இரு சக்கர வாகன ஓட்டிகள், பின் இருக்கையில் அமர்ந்து செல்வோர் ஹெல்மெட் அணிந்துள்ளனரா என, போலீசார் நடத்திய வாகன சோதனையை ஆய்வு செய்த போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில்குமார் சரத்கர். இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேப்பேரி.
- தேனி அல்லிநகரம் தேவி கருமாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊர்வலம் எடுத்து வந்த பக்தர்கள்.
- திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஓட்டுப்பதிவு செய்வதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று நிறைவடைந்ததை அடுத்து, கொண்டாடிய மாணவர்கள். இடம்:- திருப்பூர், கே.எஸ்.சி பள்ளி