- சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் மூவர்ண கொடி நிறத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரி சட்டபேரவை வளாகம் அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கிறது.
- தமிழக அரசு சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடகம் டந்தது.
- புதுச்சேரி மெரினாவில் நாட்டின் 75 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 வீணை வாசிப்பு கலைஞர்கள் ஒரே நேரத்தில் வீணை வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.
- 75வது சுதந்திர தின பவளவிழாவையொட்டி அப்பார்ட்மெண்ட்களில் ஏற்றப்பட்ட தேசியகொடி. இடம்: கோவை நவஇந்தியா.
- 75 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- சுதந்திர தினத்தை முன்னிட்டு விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு போலீசார் மோப்ப நாய் உடன் பாதுகாப்பு நடவடிக்கை ஈடுபட்டனர்.
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பெரிய காரமேடு ஆற்றுப்பகுதியை பலப்படுத்த சென்னை மண்டல நீர்நிலை துறை தலைமை பொறியாளர் முரளிதரன் தலைமையில் குழுவினர் ஆய்வு நடத்தினர்.