Load Image
Advertisement

பக்க வாத்தியம்

மதுரை தியாகராஜர் கல்லுாரியில், உலக தமிழ் பண்பாட்டு மையம் சார்பில், 'வைகை தமிழ் கருத்தரங்கு' நடந்தது.

கல்லுாரியின் ஓய்வு பெற்ற பேராசிரியரான, கு.ஞானசம்பந்தன் பேசும் போது, 'மஹாத்மா காந்தியை, காந்தியடிகள் என அழகாக, தமிழில், வி.கல்யாணசுந்தரனார் பெயரிட்டார்.

'இதனால், காந்திஜி, நேதாஜி, நேருஜி, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., என, இல்லாமல் போனது' என்றார்.பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் பேசியதை மாணவர்கள் கரவொலி எழுப்பி, மகிழ்ந்தனர்.
அப்போது, குறும்புக்கார மாணவர் ஒருவர், 'ஞானசம்பந்தன்ஜி சரியா தான் பேசியிருக்காரு பா...' என கூற, சக மாணவர்கள் சிரித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement