நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை பாலியல் புகாரா என விசாரணை
துத்துக்குடி,கோவில்பட்டி தனியார் மருத்துவமனை நர்ஸ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்துபோலீசார் விசாரிக்கின்றனர்.துõத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விநாயகர்கோவில் தெருவை சேர்ந்தவர் மணி. பேக்கரி ஊழியர்.இவரது இரண்டாவது மகள் தாட்சாயிணி 20. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸ் ஆகபணியாற்றிவந்தார். நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்தவர்,வீட்டில் விஷம் குடித்தார். நெல்லை மருத்துவக்கல்லுõரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவர் பணியாற்றிய இடத்தில் பாலியல் தொல்லைகள் இருந்ததா,அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!