Load Image
Advertisement

உண்மைகளை அறியாதவர் ராகுல்: யோகி குற்றச்சாட்டு

  உண்மைகளை அறியாதவர் ராகுல்: யோகி குற்றச்சாட்டு
ADVERTISEMENT
புதுடில்லி:,ராகுல் உண்மைகளை பற்றி அறியாதவர், எழுதி கொடுப்பவற்றை படிக்கிறவர் என யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.


ரபேல் ஒப்பந்தம் பற்றி பிரான்ஸ் மாஜி அதிபர் ஹாலண்டே தெரிவித்துள்ள தகவலில், உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனம் தொடர்பாக எங்களுக்கு வேறு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என கூறினார்.


இதற்கு பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் கூறினார்.


இந்நிலையில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: உண்மைகளை பற்றி அறியாத ராகுல்,எழுதி கொடுப்பவற்றை படிக்கிறார் என கூறினார்.இந்திய சுதந்திரத்திற்கு பின் 70 வருடங்களுக்கும் கூடுதலாக காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் குடும்பத்தினரின் தொடர்ச்சியான அரசின் கீழ் ஏழைகள் இன்னும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்..அரசு திட்டங்களின் பலன்கள் உரிய மக்களுக்கு சென்றடையவில்லை. பிரதமர் மோடி தலைமையின் கீழ் நாடு முன்னேற்றத்தினை நோக்கி பயணிக்கிறது. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்.


வாசகர் கருத்து (25)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement