ADVERTISEMENT
ஜர்சுகுடா: ஒடிசா மாநிலத்தில் 2-வது விமான நிலையத்தை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி .
பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைக்கும் விதமாக ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட விமான நிலையத்தை துவக்கிவைத்தார் .
தொடர்ந்து பேசுகையில் பெரிய மாநிலமாக உள்ள ஒடிசாவில் ஒரே ஒரு விமான நிலையம் மட்டும் உள்ளது. ஆனால் குஜராத் கட்ச் மாவட்டத்தில் 5 விமான நிலையங்கள் உள்ளன. தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள 2-வது விமான நிலையம் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மாநிலமாக உருவாக்கும். என கூறினார். மேலும் சுதந்திரத்திற்கு பின்னர் நாடுமுழுவதும் 450 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் 950 புதிய விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறினார்.
பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைக்கும் விதமாக ஒடிசா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட விமான நிலையத்தை துவக்கிவைத்தார் .
தொடர்ந்து பேசுகையில் பெரிய மாநிலமாக உள்ள ஒடிசாவில் ஒரே ஒரு விமான நிலையம் மட்டும் உள்ளது. ஆனால் குஜராத் கட்ச் மாவட்டத்தில் 5 விமான நிலையங்கள் உள்ளன. தற்போது துவக்கி வைக்கப்பட்டுள்ள 2-வது விமான நிலையம் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மாநிலமாக உருவாக்கும். என கூறினார். மேலும் சுதந்திரத்திற்கு பின்னர் நாடுமுழுவதும் 450 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டில் 950 புதிய விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன என கூறினார்.